Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்
Breaking

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

ThanaBy ThanaOctober 31, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்..

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனியார் துறையினரின் சம்பள திருத்தம் தொடர்பான யோசனைகளை நிதி, பொருளாதார உறுதிப்பாடு; மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் சமர்பிப்பார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் பெரும் விவாதம் இடம்பெற்றது. கடந்த ஆண்டு அரச நிதி நிலைமை குறித்து விவாதித்தோம். நமக்குத் தெரிந்த அனைத்து முறைகளையும் கையாண்டாலும் 2022ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட வரி வருமானம் 1751 பில்லியன் ரூபாய். 2022 ஆம் ஆண்டில் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான மொத்தச் செலவு 1265 பில்லியன் ரூபாவாகும். சமூர்த்தி மற்றும் பிற மானியங்களுக்கு 506 பில்லியன் ரூபாய். 1771 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. இரண்டு விதமான செலவுகளும் சேர்ந்தாலும் ஏற்படும் இரண்டு செலவுகள் இவை. மேலும், அரசின் கடனுக்கான வட்டியும் செலுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு நிதியமைச்சரும் கடுமையான வரவு செலவுத் திட்ட நெருக்கடியின் போது கடன் வாங்கியும், பணத்தை அச்சடிப்பதன் மூலமுமே இந்த நிலைமையை கையாண்டுள்ளனர் ஆனால் இப்போது வெளிநாட்டுக் கடன் வாங்க முடியாது. புதிய மத்திய வங்கி சட்டத்தின் பிரகாரம் முன்னதைப் போன்று; பணத்தை அச்சிட முடியாது.

சம்பளத்தை அதிகரிக்க, திறைசேறிக்கு மேலதிகமாக பணம் சேகரிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள வரிகளை அதிகரிப்பதன் ஊடாகவோ அல்லது பொதுச் சொத்துக்களை விற்று வரவு செலவு திட்டத்திற்கு நிதி சேகரிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்களை ஒடுக்குவதாக உள்ளது. ஆனால் சம்பள உயர்வுக்கு தேவையான பணத்தை பொதுமக்களிடம் இருந்தே வசூலிக்க வேண்டும். அரசுக்கு வேறு வழியில்லை. இதனால், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் நிதி தொடர்பான முழு அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026
    Editors Picks

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.