Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

August 12, 2026

அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

August 11, 2026

”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு.
இலங்கை

ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு.

ThanaBy ThanaDecember 24, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(எம்.எஸ்.எம். றசீன்)

பல்வேறு மனிதநேய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற எமது ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியம் இரண்டாம் தடவையாக இன்று(23) சனிக்கிழமை ஏறாவூர் மட்/ அல் அஸ்ஹர் உயர்தர பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று காலை சிறப்பாக ஆரம்பமாகியது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக இவ் இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் ஆதரவோடு நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் அதிகமானோர் ஆர்வத்துடன் வருகை தந்து தங்களது குருதியை தானமாக வழங்கினர்.

“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் ESDA அமைப்பின் தலைவர் M.L.செய்யத் அகமட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகரசபையின் விஷேட ஆணையாளர் MHM.ஹமீம், ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் சமூகசேவை உத்தியோகத்தர் SAC.நஜீமுதீன், ஏறாவூர் பள்ளிவாயல் சம்மேளன தலைவர்.MM.முகைதீன் சேர், ஜமிய்யதுல் உலமா ஏறாவூர் கிளையின் தலைவர் அஷ்ஷேய்க்
AL.சாஜித் ஹுசைன்(பாகவி), கிராம உத்தியோகத்தர் RF.ஸீராஸ், மசூறா குழுவின் தலைவர் அல்ஹாஜ் ரசாக் டைலர், அமைப்பின் ஆலோசகர்களான ஓய்வுபெற்ற அதிபர் றிபாய்தீன்சேர், மற்றும் சிரேஷ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் SM.முபாறக், SM.ஹனீபா (jp)
மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் 169 குருதிக் கொடையாளர்கள் தங்களுடைய குருதியை தானாமாக வழங்கி வைத்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை!

    August 11, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026
    Editors Picks

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.