Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா அரச பேருந்துகளில் அதிக நெரிசல் காரணமாக பயணிகள் அவதி
மலையகம்

நுவரெலியா அரச பேருந்துகளில் அதிக நெரிசல் காரணமாக பயணிகள் அவதி

ThanaBy ThanaFebruary 8, 2024Updated:February 8, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தலவாக்கலைலிருந்து நுவரெலியா நானுஓயா டெஸ்போர்ட் வழியுடாக பயணிக்கும் பேருந்து அதிகம் நெரிசல்காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் கிளாரண்டன் இன்னும் பிரதேத்தில் இருந்து நானுஓயா நாவாலர் பாடசாலை மற்றும் நுவாரெலியா நல்லாறி மகளிர் கல்லூரி, நம்மாதா பாடசாலை, பரிசுத்த திரித்துவ கல்லூரி ஆகிய பாடசாலை செல்லும் மாணவர்கள் நேர தாமதமாக பாடசாலைக்கு செல்கின்றனர், அதில் சிலர் நடைபயணம் மூலம் பாடசாலை செல்கின்றனர். இதனால் பெற்றோர்கள் அசோகரியத்தில் உள்ளனர்.

அதுமற்றுமின்றி வைத்தியசாலை செல்பவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மற்றும் தொழிலுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவாதாகவும் போக்கு வருத்து வீதியில் போதிய பேருந்து சேவையை விஸ்தரிக்க பட வேண்டும் எனவும் அப்பகுதி பிரதேசவாசிகள் கோரிக்கையுடன் குற்றம்சாற்றுகின்றனர். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் தீர்வினை பெற்றுதருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

வி.தீபன்ராஜ்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026
    Editors Picks

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.