இரத்தினபுரி அவிசாவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் வைத்தியசாலையில்.
இரத்தினபுரி அவிசாவளை பிரதான வீதியில் மாஹிங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதியதில் உந்துருளியில் பயணித்தவர் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் விரணைகளை மேற்கொண்டு வருகிண்டனர்.