Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026

கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

August 14, 2026

வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அனுமதி பத்திரம் இல்லாமல் மாட்டு இறைச்சி விற்பனைக்கு ஆக வைத்து இருந்த இருவர் விஷேட அதிரடி படையினரால் நேற்று இரவு கைது.
இலங்கை

அனுமதி பத்திரம் இல்லாமல் மாட்டு இறைச்சி விற்பனைக்கு ஆக வைத்து இருந்த இருவர் விஷேட அதிரடி படையினரால் நேற்று இரவு கைது.

ThanaBy ThanaApril 6, 2024Updated:April 6, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அனுமதி பத்திரம் இல்லாமல் மாட்டு இறைச்சி விற்பனைக்கு ஆக வைத்து இருந்த இருவர் விஷேட அதிரடி படையினரால் நேற்று இரவு கைது.

கம்பளை விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த சூற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கொத்மலை மாஸ்வெல மாவில பகுதியில் உள்ள எருமை மாடு மற்றும் வீடுகளில் வளர்க்கும் மாடுகள் நீண்ட காலமாக காணாமல் போய் வந்துள்ளது.

இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் இது தொடர்பாக கம்பளை விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இரவு கம்பளை ஜயமாலப்புர பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் விற்பனை செய்வதற்கு ஆக வைத்து இருந்த மாட்டு இறைச்சி 95 கீழோ மீட்டனர்,

அந்த பகுதியில் மாடுகளை திருடி வெட்டி விற்பனை செய்வதற்கு ஆக ஜயமாலப்புர பகுதியில் உள்ள நபருக்கு வழங்கி வந்துள்ளனர்,இதன் போது விற்பனை செய்து வரும் 43 வயது நபரும் மற்றும் உதவிக்கு இருந்த 27 வயதுடைய கம்பளை ரிவசைட் பிரதேசத்தை சேர்ந்த நபரும் விஷேட அதிரடி படையினர் கைது செய்தனர்,

சந்தேக நபர்களை கம்பளைபொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து மாடுகளை திருடி வரும் கும்பளை தேடி விசாரணை முன்னேடுத்து வருகின்றனர்,

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

    August 14, 2026
    Editors Picks

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.