Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

August 11, 2026

”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

August 11, 2026

நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலை சேர்ந்த நபர் ஒருவரின் வங்கி அட்டையை பயன்படுத்தி சுமார் ஐந்து லட்சம் மோசடி
Breaking

தலவாக்கலை சேர்ந்த நபர் ஒருவரின் வங்கி அட்டையை பயன்படுத்தி சுமார் ஐந்து லட்சம் மோசடி

ThanaBy ThanaApril 11, 2024Updated:April 11, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டன் குற்றவியல் பொலிஸ் அதிகாரி நுவான் மதுசங்க உட்பட குழுவினர் நேற்று மாலை நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்க்கு இடமான நபர் ஒருவர் ஹட்டன் நகரில் உள்ள பணப்பரிமாற்றம் செய்யும் இயந்திரம் அருகில் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்த 3 பண பரிமாற்ற அட்டையை கைபற்றி உள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் டிக்கோயா என்பீல்ட் பகுதியைச் சேர்ந்த 38 மதிக்க தக்க ஒருவர் என அடையாளங்கப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்ற தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் படி தலவாக்கலை பகுதியில் உள்ள நபரின் வங்கி அட்டை பயன்படுத்தி சுமார் ஐந்து லட்சத்து பத்து ஆயிரம் ரூபாய் மோசடி செய்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் மேலும் இரண்டு அட்டைகள் பற்றிய விவரங்கள் தொடர்பில் சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக ஹட்டன் குற்ற தடுப்பு அதிகாரி நுவான் மதுசங்க தெரிவித்தார்.

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.11.04.2024

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.