குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட தொலஸ்பாகை கலமுதுனை மீனகொல்ல தோட்டத்தில் மின்னல் தாக்கி 5மாடுகள் இறந்துள்ளன.
இன்று மதியம் கடுமையான மழை காரணமாக குறித்த மின்னல் தாக்கம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாவலப்பிட்டி தொலஸ்பாகை மீனகொல்ல தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடுகளே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளன
மேலதிக விசாரணை குறுந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,