Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது

August 18, 2026

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்!

August 18, 2026

கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

August 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தென்மாகாணத்தின் முதலாவது பக்கவாத நோய்க்கு சிகிச்சை வழங்கும் பிரிவு மக்கள் பாவனைக்காக கையளிப்பு
இலங்கை

தென்மாகாணத்தின் முதலாவது பக்கவாத நோய்க்கு சிகிச்சை வழங்கும் பிரிவு மக்கள் பாவனைக்காக கையளிப்பு

ThanaBy ThanaJuly 5, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தரமான மற்றும் பாதுகாப்பான சுகாதார சேவையை நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட 75 மில்லியன் ரூபாய் செலவில் காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பக்கவாத நோய்க்கான சிகிச்சை பிரிவு நேற்று முன்தினம் நோயாளர்களுக்கு குணப்படுத்தும் சேவையை வழங்குவதற்காக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

தென் மாகாணத்தின் ஒரே ஒரு மற்றும் முதலாவது பக்கவாத நோய் சிகிச்சை பிரிவான இந்த பிரிவை நிர்மாணிக்கம் வேலை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் செயல்பாடுகளை காளி மாவட்ட மருத்துவர்கள் சங்கம் மேற்கொண்டிருந்தது.

பக்கவாத நோய் சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையடிக்கப்பட்டதன் பின்னர் பிரிவை மேற்பார்வை செய்த சுகாதார அமைச்சரினால் முதலாவது நோயாளி உள்வாங்கப்பட்டதுடன், இப்பிரிவின் நிர்மாணப் பணிகள் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பணிகள் இடைநிறுத்தப்பட்டு நிர்வாண செயற்பாடுகள் மீண்டும் கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் வேறு நோய் பிரிவின் கீழ் இந்த பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுடன், பக்கவாத நோயாளிகள் வேறு நோய் நிலைமைகளை விட நோயாளி அங்கவீன நிலையை அடைவதற்கு எதுவாக அமைந்துள்ளது.

தற்போது கொழும்பு, குருணாகல், கண்டி போன்ற அரசாங்க வைத்தியசாலைகளில் பக்கவாத சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் நோய் சிகிச்சை சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது

    August 18, 2026

    பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்!

    August 18, 2026

    நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

    August 18, 2026

    22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

    August 18, 2026
    Editors Picks

    முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது

    August 18, 2026

    பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்!

    August 18, 2026

    கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 18, 2026

    நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

    August 18, 2026

    முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது

    August 18, 2026

    பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்!

    August 18, 2026

    கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.