இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு அருகில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டு உள்ளனர்.
இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண பொலிஸார் பொது மக்கள் உதவியை நாடி யுள்ளனர்.
முகம் பார்க்க முடியாதபடி கழிவு நீர் செல்லும் வடிகாலில் இருந்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சடலம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரினாதாக இருக்கலாம் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகள் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.
