Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

September 1, 2026

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

September 1, 2026

காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

September 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாம் அரசாங்கமாக ஊடக சுதந்திரத்தை முடிந்தளவு பாதுகாக்கின்றோம் – வெகுசன ஊடக அமைச்சர்
இலங்கை

நாம் அரசாங்கமாக ஊடக சுதந்திரத்தை முடிந்தளவு பாதுகாக்கின்றோம் – வெகுசன ஊடக அமைச்சர்

ThanaBy ThanaJanuary 4, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தற்போதைய அரசாங்கம், ஒரு அரசாங்கமாக ஊடக சுதந்திரத்தை அதிகபட்சமாக பாதுகாப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயத்திஸ்ஸ தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம், ஒரு அரசாங்கமாக ஊடக சுதந்திரத்தை முடிந்தளவு பாதுகாப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அரசாங்கத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் தகவல்களை மக்களுக்குத் தெரிவிப்பதற்கு அதிகூடிய சந்தர்ப்பம் வழங்கும் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தில் கை வைப்பதற்கு எவ்விதத்திலும் தயார் இல்லை என்றும் சுகாதார ஊடகத்துறை அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரத்தை உயர் மட்டத்தில் பாதுகாப்பதற்காக செயற்படுவதுடன் ஜனநாயகத்தை உயர்ந்த மட்டத்தில் பாதுகாப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏதேனும் சிறு இலக்குகளை இலக்குகளுடன் மிகவும் முரண்பாட்டுடன் மற்றும் தீங்கிழைக்கும் யாருக்கேனும் தமது வர்த்தக அல்லது அரசியல் நோக்கங்களுக்காக ஊடகத்துறையைப் பயன்படுத்துவதாயின் அல்லது அதற்காகத் தமது செய்தித்தாள் அல்லது அலைவரிசையைப் பயன்படுத்துவதாயின் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு மக்களுக்காக அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதாகவும் வலியுறுத்தினார்.

 

முதலாவதாக  நாட்டில் மக்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு முக்கியமானது எனவும் குறிப்பிட்ட வெகுசன ஊடக அமைச்சர் மக்களின்  ஒற்றுமை, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை என இவை அனைத்தையும் பாதுகாப்பதாக யாரேனும் அல்லது குறிக்கோளுடன் நிறைவேற்றும் பொய்யான திரிபு படுத்தப்பட்ட செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தயார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

நாடு சுவாசிப்பதற்கு ஆரம்பித்துள்ள சந்தர்ப்பத்தில் அதனை நாசப்படுத்துவது நாட்டுக்கு செய்யும் துரோகம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    800 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது

    September 1, 2026

    பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

    August 31, 2026
    Editors Picks

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    800 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.