நு/சென்றெகுலர்ஸ் தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த செல்வி ஜெ.என்றியா தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.ஜெபமாலை சந்தனமேரி தம்பதிகளின் செல்வப் புதல்வியான என்றியா இந்த வெற்றியின் மூலம் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் தமது பெற்றோருக்கும் எங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
செல்வி என்றியாவையும் அவர் சித்தியடைய துணையாக இருந்த அதிபர்,ஆசிரியர்கள் மற்றும்
பெற்றோர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.
தகவல் அ.ரெ.அருள்
