Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பலாங்கொடை-காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை
இலங்கை

பலாங்கொடை-காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

ThanaBy ThanaFebruary 16, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பலாங்கொடை, வட்டவள, போவத்த ஆகிய பிரதேசங்களில் பெரும் பிரச்சினையாக இருந்த காட்டு யானைகள் கிராமங்களை தாக்கி விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் ,சமனல குளத்திலிருந்து முல்கம ஊடாக சூரியவவ வரையிலான 54 கிலோமீற்றர் தூரத்திற்கு 03 மாதங்களுக்குள் யானை வேலி அமைக்குமாறு வனசீவராசிகள் திணைக்களத்திற்கு வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பணிப்புரை விடுத்துள்ளார்.

காட்டு யானைகளின் தாக்குதலினால் மனித உயிர்கள் மற்றும் பயிர் நிலங்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கான விசேட கலந்துரையாடல் ,வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் கடந்த 10 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இம்புல்பே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களின்  பிரச்சினையாக இருந்த, கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை, மீண்டும் காட்டுக்கே திருப்பி அனுப்புவதற்காக 10 நாள் திட்டம் ஒன்றை விரைவாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பல்நோக்கு அலுவலர்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

மேலும்இ அந்த பகுதி மக்கள் யானைகளுக்கு எதிரான துப்பாக்கிப் பிரயோகத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026

    வத்தளை துப்பாக்கிச் சூடு: தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடம் தீவிர விசாரணை!

    July 25, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.