Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

May 18, 2026

மொனராகலை மாவட்டத்தில் திட்வா நட்டஈடு வழங்கியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரி பணிநீக்கம்

May 18, 2026

நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழப்பு

May 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மத்திய மலைநாட்டில் தொடரும் மழையுடனான காலநிலை உள்ளூர் சந்தைகளில் மறக்கறிகளின் விலை உயர்வு.
Breaking

மத்திய மலைநாட்டில் தொடரும் மழையுடனான காலநிலை உள்ளூர் சந்தைகளில் மறக்கறிகளின் விலை உயர்வு.

ThanaBy ThanaMay 17, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெரிய வெங்காயம் (பம்பாய் வெங்காயம்) மற்றும் மறக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோரும் வர்த்தகர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதேச மக்கள்,

“கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் மரக்கறிகளின் விலைகள், தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கடந்த நாட்களில் 160 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, தற்போது 280 முதல் 320 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அத்துடன், மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்துள்ளதால், அன்றாட உணவைத் தயாரிப்பதில் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

இவ்விடயம் குறித்து மலையகத்தின் முக்கிய வர்த்தகர்கள் சிலரிடம் வினவியபோது, “தற்போது நிலவும் மோசமான வானிலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாக, கொழும்பு மற்றும் ஏனைய மொத்த வியாபார சந்தைகளில் பெரிய வெங்காயம், மலக்கறிகளின் மொத்த விலைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாகவே உள்ளூர் சந்தைகளிலும் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டனர்.

இவ்வாறான திடீர் விலை ஏற்றத்தினால் நுகர்வோர் மட்டுமன்றி, தங்களது வியாபார நடவடிக்கைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், தாங்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வர்த்தகர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

    May 18, 2026

    பெருந்தோட்டங்களில் இடம்பெறும் -தாக்குதல்கள் தொடர்பில்  பல்தரப்பு மாநாடு-தமுகூ தலைவ‌ர் மனோ விடம் அமைச்சர் விஜயபால இணக்கம்>

    May 16, 2026

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026
    Editors Picks

    நாட்டின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

    May 18, 2026

    மொனராகலை மாவட்டத்தில் திட்வா நட்டஈடு வழங்கியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரி பணிநீக்கம்

    May 18, 2026

    நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழப்பு

    May 18, 2026

    இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்தல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

    May 18, 2026

    நாட்டின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

    May 18, 2026

    மொனராகலை மாவட்டத்தில் திட்வா நட்டஈடு வழங்கியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரி பணிநீக்கம்

    May 18, 2026

    நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழப்பு

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.