Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

May 23, 2026

நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

May 23, 2026

ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

May 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தோட்டப் பிரதேசங்களில் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்’ அமைக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்
Breaking

தோட்டப் பிரதேசங்களில் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்’ அமைக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்

ThanaBy ThanaMay 21, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தோட்டப் பிரதேசங்களில் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்’ அமைக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்!

பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு தோட்டப் பிரதேசங்களிலும் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்’ (People’s Safety Committees) அமைக்கப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பதில் கடமை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று வலியுறுத்தினார்.

​பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான விசேட உயர் மட்டக் கலந்துரையாடல் இன்று (21) மாலை 2.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது சுந்தரலிங்கம் பிரதீப்  அவர் இந்த முக்கிய கோரிக்கையை முன்வைத்தார்.

​

​பெருந்தோட்ட மக்களுக்கான பாதுகாப்புச் சூழலை பலப்படுத்துவதையும், தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பொலிஸ் மா அதிபர் (IGP), பிரதி பொலிஸ் மா அதிபர்கள் (DIGs) மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் (Plantation Companies) சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

​மேலும், மலையகப் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் பங்கேற்று தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

​

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

    May 23, 2026

    நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

    May 23, 2026

    ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

    May 23, 2026

    நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு – பொலிஸார் விசாரணை 

    May 22, 2026
    Editors Picks

    டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

    May 23, 2026

    நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

    May 23, 2026

    ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

    May 23, 2026

    நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு – பொலிஸார் விசாரணை 

    May 22, 2026

    டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

    May 23, 2026

    நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

    May 23, 2026

    ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

    May 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.