Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்.

May 26, 2026

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் 2026 மற்றும் 2027 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு

May 25, 2026

வித்யா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளி சிறைக்குள் சடலமாக மீட்பு!

May 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்.
Breaking

இரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்.

ThanaBy ThanaMay 26, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

டி.சந்ரு செ.திவாகரன்

 

இரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்.

 

மூன்று வருடங்களுக்கு மேலாக இரண்டு கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை மதுகம – வெலிகந்த பிரதேசத்தில் வைத்து (24) கைது செய்து பின்னர் (25) ஞாயிற்றுக்கிழமை லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேற்கொண்டுட மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

கொழும் – ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

தலவாக்கலை கிரேட் வெஸ்டன் (Great Western) மலையில் உச்சியில் (2023) ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி பெண்ணொருவரின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபரும் , தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதான பெண்ணொருவரை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடம் தொடர்புடைய சந்தேக நபருமே இவ்வாறு கைது செய்துள்ளனர் .

 

மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தலைமையில் அதன் அதிகாரிகள் குறித்த இரண்டு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவரை அவரது தொலைபேசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் அறிக்கை பெற்று அதில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கைது செய்து மேலதிக விசாரணையின் பின்னர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

 

தொடர்ந்து லிந்துலை பொலிஸார் தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று (26) நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சட்டவைத்திய அதிகாரியின் (JMO) பரிசோதனையை மேற்கொண்டு பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர் வரும் ஜூன் மாதம்(9) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

  1. குறித்த இரு கொலை தொடர்பில் தொடர்ந்து லிந்துலை பொலிஸார் மற்றும் தலங்கம பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் அதிரடியாக கைது.

    May 25, 2026

    பண்டாரவளையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது!

    May 24, 2026

    மே 26 முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எச்சரிக்கை!

    May 24, 2026

    டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

    May 23, 2026
    Editors Picks

    இரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்.

    May 26, 2026

    “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் 2026 மற்றும் 2027 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு

    May 25, 2026

    வித்யா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளி சிறைக்குள் சடலமாக மீட்பு!

    May 25, 2026

    முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அதிரடி கைது!

    May 25, 2026

    இரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்.

    May 26, 2026

    “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் 2026 மற்றும் 2027 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு

    May 25, 2026

    வித்யா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளி சிறைக்குள் சடலமாக மீட்பு!

    May 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.