Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன் முறையான பேருந்து தரிப்பிடம் தேவை – மக்கள் அவதி!

June 9, 2026

பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

June 9, 2026

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

June 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடிப்பு!
Breaking

பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடிப்பு!

ThanaBy ThanaJune 8, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதியில் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் கூறியுள்ளது.

 

பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

 

எனினும், இரு நாடுகளிலும் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

முன்னதாக, இந்த நிலநடுக்கம் 8.2 ரிக்டர் அளவில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பும் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் எச்சரிக்கையை விடுத்தது.

 

பிலிப்பைன்ஸ் நாட்டின் முகமையான ‘பிவோல்க்ஸ்’ இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாகக் கூறியதோடு, சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஒரு மீட்டருக்கும் அதிக உயரமுள்ள சுனாமி அலைகள் உருவாகி பல மணி நேரங்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

 

இந்தோனேசியாவின் புவியியல் ஆராய்ச்சி நிறுவகம் இந்த நிலநடுக்கத்தை 7.7 ரிக்டர் அளவாகக் கணக்கிட்டுள்ளது.

 

உயிரிழப்புகள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை என்றும், ஆனால் பலத்த அதிர்வு காரணமாக சிலர் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

    June 9, 2026

    முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    June 9, 2026

    முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம் – நுவரெலியாவில் சம்பவம்

    June 7, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    June 7, 2026
    Editors Picks

    டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன் முறையான பேருந்து தரிப்பிடம் தேவை – மக்கள் அவதி!

    June 9, 2026

    பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

    June 9, 2026

    முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    June 9, 2026

    போலி பெருந்தொகையான டொலர் நோட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

    June 8, 2026

    டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன் முறையான பேருந்து தரிப்பிடம் தேவை – மக்கள் அவதி!

    June 9, 2026

    பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

    June 9, 2026

    முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.