Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய டயகம மக்கள்: அதிகாரிகளின் உடனடி கவனத்தை கோரும் பயணிகள்

June 18, 2026

பாடசாலை விடுதிகளை நவீனமயமாக்க 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

June 18, 2026

காரில் பெண் சடலமாக மீட்பு: நுவரெலியா விடுதியில் இருந்து தூக்கிச் செல்லும் அதிர்ச்சி CCTV காட்சிகள்

June 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பூனாகளையில் சோகம்  மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்
மலையகம்

பூனாகளையில் சோகம்  மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்

ThanaBy ThanaJune 18, 2026Updated:June 18, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பூனாகளையில் சோகம்  மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்,

தோட்ட உதவி முகாமையாளர் விடுதி / ( பங்களா) மற்றும் விவசாய நில பராமரிப்பாளரான *கலியபெருமாள் கிருஷ்ணமூர்தி*  -தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்குண்டு, *15/06/2026* அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

இவர் ஓய்வுபெற்ற தொழிலாளர் என்பதுடன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இச்சம்பவம் தொடர்பாக லியங்காவெல பொலிசார்* பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த கலியபெருமாள் கிருஷ்ணமூர்தி அவர்களின் உடல், சட்ட வைத்திய பரிசோதனைக்காக *தியத்தலாவ பொது வைத்தியசாலையில்* இரு தினங்களாக வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளின் பின்னர் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று பூனாகலை தோட்ட மயானத்தில்* இடம்பெறும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

 

செய்தி நமது செய்தியாளர், (தலவாக்கலை குணா )

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய டயகம மக்கள்: அதிகாரிகளின் உடனடி கவனத்தை கோரும் பயணிகள்

    June 18, 2026

    காரில் பெண் சடலமாக மீட்பு: நுவரெலியா விடுதியில் இருந்து தூக்கிச் செல்லும் அதிர்ச்சி CCTV காட்சிகள்

    June 18, 2026

    திருமண மண்டபத்தில் மோதல் – கடமைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது.

    June 17, 2026

    பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்

    June 17, 2026
    Editors Picks

    போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய டயகம மக்கள்: அதிகாரிகளின் உடனடி கவனத்தை கோரும் பயணிகள்

    June 18, 2026

    பாடசாலை விடுதிகளை நவீனமயமாக்க 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

    June 18, 2026

    காரில் பெண் சடலமாக மீட்பு: நுவரெலியா விடுதியில் இருந்து தூக்கிச் செல்லும் அதிர்ச்சி CCTV காட்சிகள்

    June 18, 2026

    பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பாடசாலை ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு!

    June 18, 2026

    போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய டயகம மக்கள்: அதிகாரிகளின் உடனடி கவனத்தை கோரும் பயணிகள்

    June 18, 2026

    பாடசாலை விடுதிகளை நவீனமயமாக்க 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

    June 18, 2026

    காரில் பெண் சடலமாக மீட்பு: நுவரெலியா விடுதியில் இருந்து தூக்கிச் செல்லும் அதிர்ச்சி CCTV காட்சிகள்

    June 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.