மலையக பெருந்தோட்டங்களில் அறநெறி கல்வியை முறையாக கற்றுக்கொள்ள பல அசௌவ்கரியங்களுக்கு மாணவர்கள் முகங்கொடுக்கின்றனர்.
ஆகவே அறநெறி பாடசாலைகளை மேம்படுத்த பெருந்தோட்டங்களில் அறநெறி பாடசாலைகளை அமைப்பதற்கு 20 முதல் 30 பேர்ச்சஸ் காணி ஒதுக்கீடை தருமாறு.ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட தெஹியோவிற்ற பிரதேச சபை உறுப்பினர் செவனையா சற்குணராஜா 14.07.2026 இடம்பெற்ற பிரதேச சபை அமர்விலே அரங்சாங்கத்திற்கு வேண்டுக்கோல் விடுத்துள்ளார்.
