ACT NOW அமைப்பால் கொழும்பு- 07 JDA Perera Gallery இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, “uncover“ புகைப்பட கண்காட்சியை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்டகட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (17.07.2026) பார்வையிட்டதுடன், அங்கு இடம்பெற்ற மலையகத் தமிழ் சமூகத்தின் நிலம், இருப்பிடம் மற்றும் ஏனைய மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.

