Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » திருகோணமலை – அருள்மிகு சனீஸ்வரப் பெருமான் திருக்கோயில்
கோவில்

திருகோணமலை – அருள்மிகு சனீஸ்வரப் பெருமான் திருக்கோயில்

ThanaBy ThanaNovember 25, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை நகர் அருள்மிகு சனீஸ்வரப் பெருமான் திருக்கோயில்

நம்பித் தொழும் அடியவர்கள் நலன் காக்கும் ஈஸ்வரனே
நாடிவரும் எங்களது நலன் காத்துவிட்டிடைய்யா
நிம்மதியை நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே

திருகோணமலை நகரினிலே கோயில் கொண்ட ஈஸ்வரனே
திறமைகளைத் தந்தெமது நலன் காத்து விட்டிடைய்யா
நம்பிக்கை கொண்டுனது அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே

நவக்கிரக நாயகரில் ஒருவராய் வீற்றிருக்கும் ஈஸ்வரனே
நிலைகுலையா நிம்மதிதந்தெமது நலன் காத்து விட்டிடைய்யா
மனவலிமை நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே

நீதி நெறி நின்றருளும் நாயகனே ஈஸ்வரனே
நித்தம் உன்னருள் தந்து எம் வாழ்வைக் காத்து விட்டிடைய்யா
நிறைவான மகிழ்வு நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே

காகத்தை வாகனமாய்க் கொண்டருளும் ஈஸ்வரனே
கலக்கமில்லா மனம் தந்தெமது நலன் காத்து விட்டிடைய்யா
குவலயத்தில் நல்வாழ்வு நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே

சூழ்ந்து வரும் துன்பங்களைத் துடைத்தெறியும் ஈஸ்வரனே
துணிவு கொண்ட மனம் தந்தெமது நலன் காத்து விட்டிடைய்யா
தூயவள வாழ்வை நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026
    Editors Picks

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.