Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

August 5, 2026

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

August 5, 2026

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

August 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு உடனடி வெள்ள அபாய எச்சரிக்கை
Breaking

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு உடனடி வெள்ள அபாய எச்சரிக்கை

ThanaBy ThanaAugust 5, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

​”கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் சேறு போக்கும் மதகுகள் இன்று (05) காலை திறந்து விடப்பட்டுள்ளன.

​இதன் மூலம் அதிகப்படியான நீர், வினாடிக்கு 130 கன மீற்றர் வேகத்தில் கொத்மலை ஓயாவிற்குள் வெளியேற்றப்பட்டு வருவதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் பொறுப்புப் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.

​வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றின் இருமருங்கிலும் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

​வெள்ள அபாயம் காணப் படும் பகுதிகள்:

​கொத்மலை அணையின் கீழ் பகுதி: நுகவேல, ரிவர்சைட், மாவதுர.

​மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலங்கள்: உலப்பனே முதல் கம்பளை, வெலிகல்ல, கெலியோயா, பேராதனை, கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்ல வரை.

​எனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு, தமது உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

​மேலும், நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் மகாவலி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.”

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

    August 5, 2026

    இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

    August 5, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

    August 5, 2026

    கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட திம்புளை கீழ்ப்பிரிவு வெள்ளப் பாதிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் பிரதேச சபை தலைவர்!

    August 5, 2026
    Editors Picks

    தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

    August 5, 2026

    இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

    August 5, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

    August 5, 2026

    கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு உடனடி வெள்ள அபாய எச்சரிக்கை

    August 5, 2026

    தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

    August 5, 2026

    இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

    August 5, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.