Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. நாம் அந்தக் கடமையை நிறைவேற்றுவோம்

September 18, 2026

அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் / 40 மெகாவொட் மின்கல சேமிப்பு கட்டமைப்பு தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

September 18, 2026

வட்டவளை, பின் ஓயா தோட்டத்தில் குளவி தாக்குதல்: 5 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

September 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வட்டவளை, பின் ஓயா தோட்டத்தில் குளவி தாக்குதல்: 5 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
Breaking

வட்டவளை, பின் ஓயா தோட்டத்தில் குளவி தாக்குதல்: 5 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ThanaBy ThanaSeptember 18, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின் ஓயா தோட்டத்தில் இன்று பிற்பகல் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையிலிருந்த மரமொன்றிலிருந்த குளவிக்கூடு திடீரென கலைந்து வந்து தாக்கியதிலேயே இவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தொழிலாளர்களுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அதேவேளை, சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.

    September 18, 2026

    நுவரெலியா உட்பட நாட்டில் பல இடங்களில் இன்றும் மழை

    September 18, 2026

    தெமட்டகொடயில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி .

    September 17, 2026

    புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பாம்புக்கடிக்கு இலக்காகிய தோட்டத் தொழிலாளி 

    September 17, 2026
    Editors Picks

    நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. நாம் அந்தக் கடமையை நிறைவேற்றுவோம்

    September 18, 2026

    அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் / 40 மெகாவொட் மின்கல சேமிப்பு கட்டமைப்பு தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 18, 2026

    வட்டவளை, பின் ஓயா தோட்டத்தில் குளவி தாக்குதல்: 5 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    September 18, 2026

    நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

    September 18, 2026

    நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. நாம் அந்தக் கடமையை நிறைவேற்றுவோம்

    September 18, 2026

    அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் / 40 மெகாவொட் மின்கல சேமிப்பு கட்டமைப்பு தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 18, 2026

    வட்டவளை, பின் ஓயா தோட்டத்தில் குளவி தாக்குதல்: 5 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.