Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

July 25, 2026

பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

July 25, 2026

ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

July 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மற்றுமொரு மலையக வீட்டு பணியாளரான இளம் யுவதிக்கு பாலியல் துன்புறுத்தல்
Breaking

மற்றுமொரு மலையக வீட்டு பணியாளரான இளம் யுவதிக்கு பாலியல் துன்புறுத்தல்

ThanaBy ThanaMarch 6, 2023Updated:March 6, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

ஹட்டனை சேர்ந்த இளம் யுவதி தன்னை 60 வயது மதிக்கத்தக்க வீட்டு எஜமான் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மொரட்டுவ போலீஸ் நிலையத்தில் நேற்று (05/03/23) இரவு 11 மணி அளவில் முறைப்பாறொன்றை குறித்த வீட்டில் இருந்து தப்பிய நிலையில் பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குறித்த 20 வயது மதிக்கத்தக்க யுவதி நோர்வூட்டை சேர்ந்த வீட்டு தரகர் மூலம் வீட்டு பணிக்காக அமரத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியா சந்தேகநபரான வீட்டு உரிமையாளர் அவ்வப்போது அடிப்பதும் ,உடலை தட்டுவதுமாய் இருந்துகிறார் ,மேலும் குறித்த வீட்டில் உள்ள ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் வெளியில் பயணம் செய்திருந்த நிலையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் குறித்த பெண்ணை மோசமான முறையில் பாலியல் ரீதியிலான் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் பெண் வீட்டில் இருந்து தப்பிய நிலையில் பாதையில் சென்ற ஒருவரின் உதவியுடன் பொலிசில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசரணைகளை மொறட்டுவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026

    கம்பளை-மகாவலி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

    July 25, 2026

    மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

    July 24, 2026
    Editors Picks

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026

    வத்தளை துப்பாக்கிச் சூடு: தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடம் தீவிர விசாரணை!

    July 25, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.