பன்விலை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாளை மருதினம்[30 05 2023] செவ்வாய்கிழமை காலை முதல் மாலை 4 மணி வரை மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் நடைபெறவிருக்கின்றது.
குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு ,இறப்பு ,திருமண சான்றிழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளாம். மற்றும் அயைாள அட்டை ,கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள், தேவையான ஆவனங்கள் பற்றி தெளிவூட்டல்களையும் மக்கள் பெற்றுக்கொள்ளம்.
மடுல்கலை நிருபர்
