2023 ஆம் ஆண்டுக்கான கொத்மலை கல்வி வலயத்தின் இறம்பொட உபவலயத்திற்கான தமிழ் மொழி தின விழா போட்டிகள் 27/28 .06.2023 தினங்களில் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவில் இறம்பொடை இந்து கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு மட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டு 18 முதலாம் இடங்களையும், 4 இரண்டாம் இடங்களையும், 1 மூன்றாம் இடத்தினையும் சுவிகரித்துள்ளனர்.
விழாவில் அதிக வெற்றிகளை பெற்ற பாடசாலையாகவும் இன்றைய நாளில் இவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் அவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த பாடசாலையின் ஆசிரிய ஆளனியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மாணவர்கள் பெற்ற இடங்கள் வருமாறு :-
சிறுகதை போட்டி
பிரிவு 5 – 1ம் இடம்
குறுநாடக போட்டி பிரிவு 5 -1ம்இடம்
திறனாய்வு போட்டி – பிரிவு 5 – 1ம் இடம்
தமிழறிவு வினா விடை
குழு 1 – 1ம் இடம்
இலக்கண போட்டி
பிரிவு 5 -1ம் இடம்
கட்டுரை வரைதலும் இலக்கிய நயத்தலும் பிரிவு 5 -1ம் இடம்
பேச்சுப்போட்டி
3ம் பிரிவு – 1ம் இடம்
பாவோதல்
2 ம் பிரிவு – 1ம் இடம்
3ம் பிரிவு – 1ம் இடம்
4ம் பிரிவு – 1ம் இடம்
இசைத்தனி
3ம் பிரிவு – 1ம் இடம்
4ம் பிரிவு – 1ம் இடம்
5ம் பிரிவு – 1ம் இடம்
குழு இசை – 1ம் இடம்
நடனம்.
3ம் பிரிவு – 1ம் இடம்
5ம் பிரிவு – 1ம் இடம்
அறிவிப்பாளர்
5ம் பிரிவு – 1ம் இடம்
நடனம் குழு – 2ம் இடம்
வில்லுப்பாட்டு- 1ம் இடம்
இலக்கண போட்டி பிரிவு 4 – 2 ம் இடம்
கவிதையாக்கம் – பிரிவு 4 – 2ம் இடம்
பிரிவு 5 – 2ம் இடம்
கட்டுரை வரைதல் – பிரிவு 4 – 3ம் இடம்











