சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் புகையிரதம் தலவாக்கலை வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகாமையில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக குறித்த புகையிரதம் இன்று காலை 6:45 மணி அளவில் தடம் புரண்டுள்ளது. குறித்த பாதையை சரி செய்யும் பணிகள் இடம்பெறும் வரை மலையகத்துக்கான ரயில் சேவை தாமதம் அடைந்துள்ளதாக புகையிறது அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கௌசல்யா

