நவராத்திரி தினத்தை முன்னிட்டு துர்க்கையம்மன் அறக்கட்டளையினால் மாத்தளை செல்கம பாடசாலையில் வாணிவிழா 2023 சிறப்பான முறையில் நேற்று முன்தினம் 29.10.2023 இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது பல கலைநிகழ்ச்சிகளும் சைவ சமயம் சார்ந்த போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.




