Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மட்டக்களப்பு நாவலடி – அருள்மிகு கடல் நாச்சி அம்மன் திருக்கோயில்
கோவில்

மட்டக்களப்பு நாவலடி – அருள்மிகு கடல் நாச்சி அம்மன் திருக்கோயில்

ThanaBy ThanaNovember 19, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம்- மட்டக்களப்பு, நாவலடி அருள்மிகு கடல் நாச்சி அம்மன் திருக்கோயில்

அற்புதங்கள் பல காட்டி அருள் பொழியும் தாயே
அன்பு கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
அச்சம் போக்கியெம்மை ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா

கிழக்கிலங்கை கடற்கரையில் காட்சி தரும் தாயே
நேர்மையுள்ளம் கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
ஆறுதல் தந்தெம்மை ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா

கடலலையின் சீற்றத்தைத் தடுத்தருளும் தாயே
கருணை கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
கலக்கமின்றி வாழ்ந்திடவே எம்மை
ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா

துன்பங்கள் அண்டாமல் காத்தருளும் தாயே
நம்பியுந்தன் அடி தொழுவோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
நிம்மதி தந்தெம்மை ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா

காவல் தெய்வமாய் விளங்கி காத்தருளும் தாயே
கருத்துடனே செயற்படுவோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
கவலையில்லா மனந்தந்து எம்மை
ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா

மட்டு மாநிலத்தினிலே வந்துறையும் தாயே
மாண்புடனே வாழ எண்ணும் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
மகிழ்ச்சி மனம் தந்தெம்மை
ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026

    கதிர்காம பாதயாத்திரிகர்களுக்காக இன்று முதல் குமண நுழைவாயில் திறப்பு!

    July 10, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.