கண்டியை தலைமையாக கொண்டு செயற்படும் அப்துல் கலாம் நம்பிக்கை நிதியத்தின் சிறந்த சேவை ஆற்றிய மாகாண பணிப்பாளர்கள் மாவட்ட பணிப்பாளர்கள் பிரதேச இணைப்பாளர்கள் உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டு பதக்கம் அணிவித்து நினைவு சின்னம் வழங்கிய நிகழ்வு கண்டி ரோயல் விருந்தகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் அறகட்டளையின் தலைவர் அகில இலங்கை சமாதான நீதிவான் கருநாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படங்கள் : கந்தையா உதயகுமார் மடுல்கலை நிருபர்

