Browsing: இலங்கை
மனித பாவனைக்கு உதவாத செயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்ட சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவிலான மென்பான போத்தல்கள் மீட்பு
மனித பாவனைக்கு உதவாத செயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்ட சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவிலான மென்பான போத்தல்கள் மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 481 மென்பான போத்தல்கள்…
இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது.…
மலையக மக்கள் மாசற்ற சூழலில் வாழும் உரிமை உறுதிசெய்யப்படவேண்டும் – அனுஷா சந்திரசேகரன். நுவரெலியா ஒலிபண்ட் மேல் பிரிவு மக்களை சந்தித்த போதே அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர்…
நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இமயமலையின்…
கொலன்னாவ பிரதேசத்தில் திட்டமிடப்பட்டுள்ள கால்வாய் சுத்திகரிப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு
கொலன்னாவ பிரதேசத்தில் நிலவி வரும் தாழ்நில வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண…
தற்போது அரிசி 22,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசியை தற்போது பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை…
மத்திய மாகாணம் உள்ளிட்ட பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என…
இலங்கையை தேயிலை உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக மீண்டும் தரம் உயர்த்தும் ஒன்றிணைந்த தேசிய திட்டம்
இலங்கையை தேயிலை உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக மீண்டும் தரம் உயர்த்தும் ஒன்றிணைந்த தேசிய திட்டத்தின் இன்னுமொரு செயற்திட்டம் நேற்று ஆரம்பம்…. இலங்கை தர நிர்ணய சபையின்…
சப்ரகமு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மலர் வளையங்கள் வைத்து மாணவர்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். உபவேந்தர் காரியாலயம், சுகாதார பிரிவு மற்றும் உணவகம் இன்னும் பல இடங்களில் மலர்…
எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது நாட்டில் தற்போதுள்ள அரச…