Browsing: இலங்கை

டிசம்பர் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகளைத் தடுப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று (01) முதல்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள நாட்டரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அண்மையில் வர்த்தக, வாணிப,…

இலங்கை காது கேளாதோர் கிரிக்கெட் அணி தொடர் ஒன்றிற்க்காக இந்தியா புறப்பட்டு சென்றுள்ளது. இந்த தொடருக்காக கொழும்பில் உள்ள என்சிசி மைதானத்தில் நேற்று தங்களது இறுதி…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களைக் கோருமாறு அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற…

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…

ஹெட்டிபொல – வெடியேகெதர பிரதேசத்தில் வயல்வௌியில் நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த “Fengal” “பெங்கல்” என்ற புயலானது, நவம்பர் 30ஆம் திகதி முற்பகல் 08.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்காக ஏறத்தாழ 420 கிலோ…

. 15 வயது பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் தொடர்பில் 52 வயது நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.…

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 311 ரூபாவாக இருந்த…

மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். உடகம தீகல்ல ஹாலிஎல பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல…