Browsing: இலங்கை
பூண்டுலோயா டன்சினன் தொழிற்சாலை பிரிவில் மண்சரிவால் பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா ரட்நாயக்க
பூண்டுலோயா டன்சினன் தொழிற்சாலை பிரிவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்ததால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா ரட்நாயக்க நேரில் சென்று பார்வையிட்டதுடன்…
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் (FENGAL) பெஞ்சல் சூறாவளி நேற்றிரவு (29) 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துறைக்கு வடகிழக்கே…
கடலில் பயணம் செய்வேர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் நவம்பர் 28ஆம் திகதி பிற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 240 கிலோ மீற்றர்…
இன்றைய நாளின் (29) பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும்-வளிமண்டலவியல் திணைக்களம்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் (29) பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என…
அம்பாறை, காரைத்தீவு பிரதேசத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் 05 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மத்ரஸா பாடசாலையின் அதிபர்…
தொழில் அமைச்சரின் தலைமையில் “தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான மாநாடு” கொழும்பில்
தொழில் அமைச்சின் கீழ் இயங்கி வரும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்…
2025 இல் திறக்கப்படவுள்ள 20 தெற்காசிய கூட்டு அலுவலகங்களின் அனுசரணை நாடாக இலங்கை இணைவு இலங்கையின் வறுமையை ஒழித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்,பொருளாதார அபிவிருத்தி…
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.…
நமுனுகுலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய பதுல வத்த நமுனுகுலை பகுதியை சேர்ந்த நபர்…
அம்பாறைக்கு கண்காணிப்புக்காக சென்ற ஹெலிகாப்டர் மூலம் வாழைச்சேனையில் ஒருவர் காப்பாற்றப்பட்டார்
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் விமானப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று (2024 நவம்பர் 27) ஏழாம் இலக்க பிரிவின்…