Browsing: இலங்கை

வத்தேகம சிரிமல்வத்த பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் நேற்று (25) மதியம் நீராடியக்…

சந்தையில் முட்டையின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், முட்டையின் விலை ரூ.28/-ரூ.35/ என்ற அளவில் இருப்பதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. முட்டை விலை குறைவடைந்ததன் நன்மையை நுகர்வோருக்கு…

பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே, பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா…

பராமரிப்பு பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தை எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் காலி செய்ய மகாவலி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக கண்டி மற்றும்…

ரணில் ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை லைசன்களை (அனுமதிபத்திரம்) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுர உத்தரவிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாள் கசிந்த நிலையில், குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது குறித்து இந்த வாரத்திற்குள் தீர்மானம் எடுக்க பரீட்சைகள் திணைக்களம்…

வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் நேற்று (24) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை…

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய…