Browsing: இலங்கை
வி.தீபன்ராஜ் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், நானு ஓயா – வெண்டிகோனர் பகுதியில் இன்று (16) பிற்பகல் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அதிசொகுசு…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது. வவுனியாவில் இன்று (16) காலை…
இலங்கை இராணுவத்தின் (SLA) புதிய பிரதம அதிகாரியாக இலங்கை இராணுவ சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார செப்டம்பர் 16 ஆம் திகதி முதல்…
ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் பிற வேட்பாளர்களை ஊக்குவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..
மலையகமக்களும் இந்நாட்டில் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் – தலவாக்கலையில் அநுர குமார திசாநாயக்க தெரிவிப்பு
(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்துவோம். அவர்களுக்குரிய காணி உரிமை நிச்சயம் வழங்கப்படும். மலையக மக்களும் இந்நாட்டில் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும்…
நுவரெலியா மாவட்ட மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்காக மிகவும் வெற்றிகரமான மூன்றாண்டு சுகாதார திட்டம்.
நுவரெலியா சுகாதார வைத்திய பணிப்பாளர் காரியாலயத்தின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் சுகாதார துறையில் அதி உயர் தரமான சேவையை வழங்கும் மூன்று வருட சுகாதார திட்ட ஆரம்ப…
கோட்டாபாய ராஜபக்சவால் நாட்டை ஆளமுடியாமல் போனது இரு வருடங்களில் ஓடினார் – இராதாகிருஷ்ணன் எம்.பி
(க.கிஷாந்தன்) ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை மலையக மக்களும் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா…
மோட்டார் வாகன மற்றும் மோட்டார் பாவிக்கப்படாத பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ற்காலிக இறக்குமதி தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இலங்கை அந்நிய செலவாணி சந்தையின் அடிப்படையில் அதிகரித்த…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை – பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்
நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் வேண்டுகோள்…
109 ஆண்டுகளுக்குப் பிறகு, நியாயமற்ற விசாரணையில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
109 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக போக்குவரத்து,…