Browsing: இலங்கை
டீசல் விலை கடந்த 30ஆம் திகதியிலிருந்து குறைவடைந்ததால் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 30ஆம் திகதி நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு…
நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 3.4 மில்லியன் குடும்பங்களுக்கு 26.6 பில்லியன் ரூபா அரிசி விநியோகம் …
ஜனாதிபதியின் கொள்கைக்கு இணங்க நாடு பூராகவும் உள்ள இருபத்தைந்து மாவட்டங்களின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 10 கிலோ அரிசி வீதம்…
கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும்
கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருநாகல்,…
தந்தையின் ஆண் உறுப்பை வெட்டிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த…
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஒரு கோடி இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் மோசடி விசாரணைப் பணியகத்தில்…
தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். அதற்கமைய தென் மாகாண புதிய ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமேல் மாகாணத்தின்…
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி, வீட்டு உரிமை பெற்றுக் கொடுக்கப்படும் மனுஷ நாணயக்கார தொண்டமான்கள்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார்கள் என்றும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தொண்டமான்கள்தான் தொடர்ந்து…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோத்தபாய தீர்மானித்த போது நான் அதனை எதிர்த்தேன் – மொட்டுக் கட்சி கேட்கவில்லை..
அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும்…