Browsing: இலங்கை
இளம் முற்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் அறிவு மற்றும் திறமைகளை முன்னேற்றும் நோக்கில் பெயின்டிங், இலக்ரீசியன், நீர்க்குழாய் பொருத்துனர், சிகை அலங்காரம் மற்றும் தச்சு போன்ற துறைகளைக் கருத்திற்கொண்டு…
கிழக்குப்பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்திற்கிடையிலான ஒப்பந்த கைச்சாத்து
சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் நேற்று (22) இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து கலாச்சார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம்…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில்…
பலாங்கொடை ஹம்பேகமுவ வீதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் பாரிய காயங்களுடன் நால்வர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து ஹம்பன்தோட்ட பிரதேசம் நோக்கி பயணித்த மகிழுந்து…
(க.கிஷாந்தன்) உலக நீர் தின விழா இன்று (22.03.2024) “சமானத்துக்காக நீர்” எனும் தொனிப்பொருளில் இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர்…
பெண் குழந்தைகள் பாலியல்; செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான குறைந்த வயதெல்லையை 14 ஆகக் குறைப்பதற்கு ஆயத்தம்
குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக…
சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை மேம்படுத்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டங்கள் மூலம் நாட்டில் பல புதிய தொழில்முனைவோரை உருவாக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் வலியுறுத்தினார். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அதிகபட்ச பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கம்பஹா, நைவல ஜயசிங்க சிட்டி சென்டரில் புதிய உணவகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார். இந்த உணவகத்தில் விருந்து அரங்குகள், கேட்போர் கூடம்; உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இந்த உணவகத்தின் மூலம் அனைத்து பண்டிகை நிகழ்வுகளுக்கும் சுவையான உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன. அதன் அதிநவீன விருந்து மண்டபத்தில் ஒரே நேரத்தில் 1000 பேர் உட்கார முடியும். ஜயசிங்க சிட்டி சென்டரில் ஒரு வணிக வளாகமும் உள்ளது. இங்கு வரும் மக்கள் அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் பெற முடியும். கிட்டத்தட்ட 200 ஊழியர்கள் தற்போது ஜெயசிங்க குழுமத்தின் கீழ் பணிபுரிகின்றனர். ஜயசிங்க சிட்டி சென்டரின் தலைவர் அஜித் ஜயசிங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு நினைவு பரிசு ஒன்றை இங்கு வழங்கி வைத்தார். …
தமிழ், சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விசேட பொது போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து…
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல்
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.…
நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ , பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை…