Browsing: இலங்கை

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. ஜூலை மாதம் 07ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இணையவழி…

உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதி பெறாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆராய்ந்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்  என நகர அபிவிருத்தி மற்றும்…

மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில்…

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப்…

மேல். சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு…

அவிசாவளை, பதுவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் மகளும் தாக்கப்பட்டு அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (07)…

மட்/மம/ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலய அதிபர் அவர்களினால் ஐயங்கேணி முஸ்லிம் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஐயங்கேணி முஸ்லிம் கிராம அபிவிருத்திச் சங்க வங்கிக்…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும், சிறிதளவு மழை…

கிராண்ட்பாஸ்- நாகலகம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தேகநபர்கள் பயன்படுத்திய…