Browsing: இலங்கை
தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியை இதுவரை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை – ஜனாதிபதி
அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், தேர்தலை நடத்துவதற்கான உறுதியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும்,…
கல்வி அமைச்சிற்குள் நுழைந்த ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது…
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களின் ஆற்றுப்படுத்தலுக்கான உளநல பாதுகாப்பு நிலையம் திருகோணமலையில் திறப்பு!
உளவள பாதுகாப்பிற்கான திருகோணமலை மாவட்ட, உளவள நிலைய அங்குரார்ப்பண நிகழ்வு துளசிபுர நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன்…
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…
‘சீதாவக்க ஒடிஸ்ஸி’ ரயில் சேவை இம் மாதம் 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே பொதுமுகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்…
முறையான தொழிற்கல்வி இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தேசிய தொழில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்…
கட்டுமானத் துறையில் அனுபவம் உள்ள கைவினைஞர்கள் ஆனால் முறையான தொழிற்கல்வி இல்லாதவர்களுக்கு தேசிய தொழில் திறன் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார…
நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு…
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023…
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.