Browsing: உள்நாட்டு செய்திகள்

2024 ம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் நு / பரிசுத்த திரித்துவ மத்திய கல்லாரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய ரீதியாக…

அட்டன் பொலிஸாரும் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையும் இணைந்து ஹட்டன் டிக்கோயா மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பிரவேசிக்கும் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு குப்பைகள் போடுவது தொடர்பான…

ஹோல்புரூக் தேசிய பாடசாலையின் பழையமாணவர் சங்கப் பொதுக்கூட்டம் 02/02 /2025 அன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அதிபர் தலைமையில் காலை 11 மணிக்கு ஆரம்பமானது. இதன் போது…

இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொட்டகலையில் அமைத்திருக்கின்றது. வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்தில் பகவான் ராமகிருஷ்ண ஆலயமும், சிவானந்த நலன்புரி…

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மறைவுக்கு இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அனுதாபம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னால்…

புசல்லாவ கலுகல்ல தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று  இடம்பெற்ற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந் தவர் 50 வயதுடையவர் என தெரிவிக்கப்டுகின்றது. குளவி…

புசல்லாவை பிளக் போரஸ்ட்டை சேர்ந்த சிறுவன் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றும் இடம்பெற்றுள்ளதுடன், புசல்லாவை இந்து ஆரம்பப்பாடசாலையில் தரம் 03கில் கல்விபயிலும் மாணவர் என்பது…

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல்…

பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் கரபிஞ்ச, புனித ஜோகிம் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினை (T R I…

(க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐரோப்பா ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இருவர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை…