Browsing: உள்நாட்டு செய்திகள்

Let’s fly அமைப்பினால்  இரண்டாவது  முறையாக நடாத்தப்பட்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் 18.19(18/01/25)0, திகதிகளில் நடைபெற்றது. இப்போட்டில் முதல்…

பெருந்தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம்(21) பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பக்கட்ட…

கம்பளை-கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர் கம்பளை, கிராஉல்ல பகுதியைச்…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில்  தோட்ட பகுதியொன்றில் 15 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம். குறித்த சம்பவம் தொடர்பாக 32 வயதுதுடைய திருமணமான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மஸ்கெலியா லக்சபான தோட்ட பிரிவில் உள்ள உதவி முகாமையாளர் வதிவிட பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன் இறந்து நிலையில் சிறுத்தை ஒன்றின் உடலினை கண்ட தொழிலாளர்கள்…

. இச் சம்பவம் நேற்று இரவு 09 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.பீ.கே பிலான்டேசனுக்கு உரித்தான புரவுன்சீக் தோட்ட இலக்கம் ஒன்று தொடர் குடியிருப்பில்…

ஹட்டன் நகரில் பிரபல ஹோட்டலில் இருவர் பகல் உணவு சாப்பிட்ட போது உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதன்காரணமாக ஹோட்டல் உரிமையாளருடன் குறித்த இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்ட…

( மஸ்கெலியா நிருபர் ) மஸ்கெலியா மவுசாக்கொல்லை தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட எட்டு குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மலையகக் கல்வி…

(க.கிஷாந்தன்) தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி மஹியாங்கனை பிரதான…

(க.கிஷாந்தன், டி.சந்ரூ) நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (20.01.2025) இரவு விபத்துக்குள்ளானதாக…