Browsing: மலையகம்
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் மார்ச் 12 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, வருடாந்த…
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மீட்கப்பட்ட சடலம் அடையாளங்காணப்பட்டது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 15.01.2025 அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 3…
“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் கைதிகளை விடுவியுங்கள்! மனோ கணேசன் அரசுக்கு இடித்துரைப்பு “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர்…
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் அடையாளங் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 15.01.2025 அன்று ஆணின்…
(க.கிஷாந்தன்) தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற…
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தைத் திருநாள் வாழ்த்து செய்தி
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் உழவர் திருநாளாம், தைத் திருநாள் வாழ்த்து செய்தி…
இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் ராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக…
12 வயதுக்கு உட்பட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் ராகலை ஜப்பான் கராத்தே தோ இதோசுக்காய் சங்க மாணவர்கள் 33 தங்கப்பதக்கங்களை வென்றனர் ..
இலங்கை கராத்தே தோ சம்மேலத்தினால் நடாத்தப்பட்ட நுவரேலியா மாவட்டத்திற்காண 12 வயதுக்கு உட்பட்ட கராத்தே சுற்றுப்போட்டி ஹட்டன் ஸ்ரீபாத மத்திய கல்லூரி அரங்கில் (12/01/2025) நடைபெற்றது. குறித்த…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
சிவனடிபாத மலைக்கு புனிதயாத்திரை சென்ற பெண் ஒருவர் உயிரிழப்பு.. இன்று காலை சுமார் 10.00 மணி அளவில், சிவனடிபாத மலைக்கு புனித யாத்திரை சென்று திரும்பிய பெண்…