Browsing: மலையகம்
உலக அயலகத் தமிழர் தின மாநாட்டில் கலந்துக்கொள்ள இந்தியா செல்லும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
உலக அயலகத் தமிழர் தினம் 2025 எதிர்வரும் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் நடைப்பெறவுள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்துக்கொண்டு…
தோட்ட தொழிலாளருக்கு 2000 அடிப்படை சம்பளம் பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும்-சபையில் மனோ கணேசன்
தோட்ட தொழிலாளருக்கு 2000 அடிப்படை சம்பளம் பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும்-சபையில் மனோ கணேசன். தேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் செஸ் வரியில் ஒரு பகுதியை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வரி…
2025 தைப்பொங்கல் விழா, சுதந்திர தின விழா மற்றும் வார இறுதி நாட்களுக்காக -ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட புகையிரத கால அட்டவணை
தைப்பொங்கல் விழா, மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களுக்காக ஏற்படவுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை புகையிரத சேவை கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரையும், கொழும்பு…
ரயிலில் காணாமல் போன இந்தியரின் பயணப்பையை ஹட்டன் மற்றும் வட்டவளை பொலிஸார் சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்தனர் .
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் சென்ற இந்திய பிரஜையின் காணாமல் போன பயணப்பையை ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஜனக பெர்னாண்டோ மற்றும்…
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக கடந்த காலங்களில் மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக கடந்த காலங்களில் மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை…! பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு.…
வெலிமடையில் இருந்து நுவரெலியா ஊடாக பொலன்னறுவை நோக்கிச் செல்லும் அரசாங்க பஸ்ஸில் பாடசாலை மாணவர்களை ஏற்றுவதில்லை -பெற்றோர் குற்றச்சாட்டு
பொலன்னறுவை இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ காலை 6.20 மணிக்கு வெலிமடை பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்து 07.20 மணிக்கு நுவரெலியாவை சென்றடைகிறது , வழியில்…
ஊவா மாகாண முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சு என்பன இணைந்து முன்பள்ளித் தொடர்பான டிப்ளமோ மற்றும் தேசிய தொழிற் தகமை…
ஹட்டன் தனியார் பேரூந்து விபத்தின் சாரதியை கடுமையான நிபந்தனை பிணையில் விடுவிக்குமாறும், குறித்த வழக்கை 05.06.2025 அன்று மீண்டும் அழைக்குமாறும் ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான எம்.பரூக்தீன்…
நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள ஒரு சில நோயாளர்களுக்கு கண்பார்வை இழக்கப்பட்டமைக்கான நட்டஈடு செலுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை…
ஆசிரிய உதவியாளர் நியமன ஆட்சேர்ப்பிற்கான போட்டிப்பரீட்சை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவை நாடிய விண்ணப்பதாரிகள்
தோட்டப்புற பாடசாலைகளுக்கான ஆசிரிய உதவியாளர் நியமன ஆட்சேர்ப்பிற்கான போட்டிப்பரீட்சை காலம் தாழ்த்தப்பட்டுள்ளமை தொடர்பில், இலங்கை மலையக இந்திய வம்சாவழி தமிழ் புத்திஜீவிகள் மற்றும் இலங்கை மலையக…