Browsing: மலையகம்

நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விலை உயர்வு விபரம்: புறக்கோட்டை மொத்த வியாபாரிகளின்…

நுவரெலியா மாவட்ட சிறுவர்களில் 60 வீதமானோருக்கு வாய்வழி சுகாதாரப் பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்! நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களில் 60 வீதமானோரின் வாய்வழி…

ஹட்டனில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்ற மருந்தக உரிமையாளர் கைது! 1,400 மாத்திரைகள் பறிமுதல் ஹட்டன் நகரில் உள்ள மருந்தகம் ஒன்றில், வைத்தியரின் பரிந்துரை சீட்டுகளின்றி இளைஞர்களுக்கு…

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.…

நாட்டின் தென்மேற்கு மற்றும் மலைநாட்டுப் பகுதிகளில் இன்று (24) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க…

கொழும்பு: இலங்கையின் சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) வெளியிட்டுள்ள…

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும்…

உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும் என…

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…