Browsing: மலையகம்

புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இறைவணக்கத்தில் ஈடுபட்ட இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21) தமது புனித நோன்புப் பெருநாளை (ஈதுல் பித்ர்)…

உலக முடிவில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த மாணவி பாதுகாப்பாக மீட்பு! மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட மாணவி. உலக முடிவில் (World’s End) ஒரு…

செ.திவாகரன் தலவாக்கலையில் சட்டவிரோத மதுபானம் தயாரித்தவர் கைது  தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் சாரதி அலுவல் இல்லத்தில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற சாரதி…

​நுவரெலியா: நுவரெலியா – சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில், அதிவேகமாக வந்த மோட்டார்…

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம்…

கொழும்பு: இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு முறையின் கீழ், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல்…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ,…

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகச் சிக்கலைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு…

எரிபொருள் ஒதுக்கீடு (Quota) ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: விநியோக நிலைவரம் குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் விளக்கம்! கொழும்பு: தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (Quota)…

நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் குமார ஜயகொடி! கொழும்பு: இலங்கையில் சாதாரண நுகர்வின் அடிப்படையில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் போதுமானதாக இருக்கும்…