Browsing: இலங்கை
2024ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் (இன்றுடன்) 2024 நவம்பர் 22 ஆம்…
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்
அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட…
நவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு வங்காள விரிகுடா…
புதிய அரசியல் பயணத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டி மாவட்டதில் மேற்கொள்வதற்கான களப்பணிகள் விரைவில்
கண்டி மாவட்டத்தின் தமிழ் பாராளுமன்ற உறுப்புரிமை இழப்பை தாண்டி, கண்டி தமிழ் மக்களின் ஆணைக்கிணங்க அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தும் புதிய அரசியல் பயணத்தை இலங்கை தொழிலாளர்…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை 21 பேருக்கு…
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பார்வையற்ற சமூகத்தினருக்கான தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இருந்து சுகத் வசந்த டி சில்வாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின், தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. 1. பிமல் நிரோஷன் ரத்நாயக்க 2.…
சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பிற்பகலில் அல்லது இரவு வேளையில் மழை
மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
தான் முதன்முறையாக அரசியலில் பிரவேசித்துள்ள நிலையில், மலைய இளைஞர் சமூகம் அரசியலில் பிரவேசிக்க தயாராக இருப்பதாக பாராளுமன்றத்திற்கு தெரிவான புதிய பெண் பிரதிநிதி அம்பிகா சாமுவேல் தெரிவித்துள்ளார்.…
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில்…