Browsing: இலங்கை

கேகாலை மாவட்ட ஐ.தே.க அமைப்பாளராக கணேசன் கணேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐ.தே.கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கொழும்பில் கடந்த 29/08/2024 அன்று அதற்க்கான நியமன கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்,இவர் தெரணியகலவை…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இன்று(30)…

கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் மெத்திக்கா வளவாளராக கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு! நவம்பர் 28 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்கான…

அண்மைய காலங்களில் இலங்கையில் சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்தியர் பாலித மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார். விரைவான நகரமயமாக்கல், காற்று மாசுபாடு,…

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொக்கல, ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த…

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர்…

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் (28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள…

அறியாமல் குழந்தைகளுக்கு பாராசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேசிய நச்சு தகவல் மையத் தலைவர்…

அநுராதபுர மாவட்டத்தில் ட்ரகன் பழ உற்பத்தி மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளக் கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது இந்த ட்ரகன் பழ உற்பத்தி பரவலாக செய்கை…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111ஆவது ஜனன தினம் இன்று (30) கொழும்பிலும் மற்றும் மலையகப் பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு பழைய…