Browsing: இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார். அக்குரஸ்ஸவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் தற்போது எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணரான சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 0.03…
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (17) பிற்பகல் அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.நாடளாவிய ரீதியில் நூறு பொதுக்கூட்டங்களை நடத்த…
13 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ்…
வவுனியா – ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 21 வயதுடைய பத்மநாதன் டயான் என்ற…
பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (16) 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து…
அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையில் இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்த இலக்கை விடவும் தாழ்ந்த மட்டத்தில் இருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை…
களுகங்கை மற்றும் குடா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரிப்பு : வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுகங்கை மற்றும் குடா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சில பகுதிகளுக்கு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி…
தம்புள்ளை – பக்கமூன பிரதான வீதியில் காட்டு யானையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பக்கமூன பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மூன்று…
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அரச பாடசாலையில் கல்வி பயிலும் 10 ம் தர மாணவனை சக மாணவன் கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு…