Browsing: இலங்கை
கிராந்துருகோட்டை பகுதியில் தனி நபருக்கு சொந்தமான காணி ஒன்றில் புதையல் தோண்டுவதாக கிராந்துருகோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட…
ரஷ்யா – உக்ரேன் போரில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படும் இலங்கை பிரஜைகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள சிறப்புப் பிரிவு ஸ்தாபிப்பட்டுள்ளது
ரஷ்ய – உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்பு படை வீரர்களை சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைப் திரட்டுவதற்கு விசேட பிரிவு…
அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் (08/05) குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற…
நினைவுகளைத் தந்து நிழலாகிப்போன ஊவாவின் மகத்தான மனிதரின் இழப்பு செய்தி மனதை வருந்த செய்கிறது !
நினைவுகளைத் தந்து நிழலாகிப்போன ஊவாவின் மகத்தான மனிதரின் இழப்பு செய்தி மனதை வருந்த செய்கிறது ! கரப்பந்தாட்டத்தால் கரங்களை ஆட்கொண்ட கைவண்ண வீரர் / நடுவர் நதீஷ…
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, மத்திய,…
“VERITE RESEARCH” இன் 15 அமைச்சுகளை மட்டும் கொண்ட ஒரு பகுத்தறிவாய்ந்த அரசாங்க கட்டமைப்பு தொடர்பாக முன்மொழியப்பட்ட திட்ட வரைபடம்
“VERITE RESEARCH” இன் 15 அமைச்சுகளை மட்டும் கொண்ட ஒரு பகுத்தறிவாய்ந்த அரசாங்க கட்டமைப்பு தொடர்பாக முன்மொழியப்பட்ட திட்ட வரைபடம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (09.05.2024)…
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தை நடத்த தயார் என ஆளும் கட்சியின்…
வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள் உத்தியோகபூர்வ தொழில் ஒப்பந்தத்தின் கீழ் மாத்திரமே தொழிலுக்காகச் செல்ல வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி
திறந்த விசா அல்லது சுற்றுலா விசாவின் கீழ் வெளிநாட்டுத் தொழிலுக்கு செல்லுபடியாகும் உத்தியோகபூர்வ தொழில் ஒப்பந்தத்தின் கீழ் சட்ட ரீதியான முறையின் கீழ் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காகச்…
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் அக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தினுள் நடாத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.…
விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட கிராமிய…