Browsing: இலங்கை
எம்.எஸ்.எம். றசீன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தின் மீராகேணி சகாத் கிராமத்தில் யூ.எல் தாவூத் வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பப் பாடசாலை…
ஏறாவூர் ஹிரா முன்பள்ளி பாலர் பாடசாலையின் 2024ம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு இன்று.
ஏறாவூர் ஹிரா முன்பள்ளி பாலர் பாடசாலையின் 2024ம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு இன்று முகம்மட் நிப்றாஸ் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இவ்வருடம்…
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள்…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சரை குற்றப்…
புகையிரதங்களில் பொதிகள் அனுப்புவதற்கான கட்டணங்கள் இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம்…
ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01)…
ஷசீந்திர ராஜபக்ஷ நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில்…
சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகையில் கலந்து கொண்ட போது காயமடைந்த நான்கு பரசூட் வீரர்களினதும் உடல்நிலை நன்றாக இருப்பதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ…
வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில், வருடாந்தம் நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகளை அளவீட்டு அலகுகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், கிளிநொச்சி…
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்…