Browsing: இலங்கை
உலகளவில் பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த 4 வாரங்களில் 850,000 கொவிட்-19…
அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 ஆகக் குறைப்பது தொடர்பான யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனங்களின் விடயதானங்களை திருத்தம்…
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 142 வருட நிறைவினை முன்னிட்டு (22) மட்டக்களப்பில் தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
சர்வதேச மீனவர்கள் தினத்தை முன்னிட்டு, கடற்றொழில் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் 09 மாகாணங்களையும் உள்ளடக்கிய மீனவர் தின ஓவியங்கள் 2023 என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் சித்திரப்…
(எம்.எஸ்.எம். றசீன்) பல்வேறு மனிதநேய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற எமது ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியம் இரண்டாம் தடவையாக இன்று(23) சனிக்கிழமை ஏறாவூர் மட்/ அல் அஸ்ஹர்…
புறக்கோட்டை பிரதேசத்தில் இயங்கி வந்த காலாவதியான பால் மா விநியோக நிலையமொன்றை நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர். நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட…
நத்தார் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இந்த விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி…
மஹகளுகொல்ல சுகலாதேவி கால்வாய் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக மஹகளுகொல்ல பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட…
ஏறாவூர் மிச்நகர் இல்மா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்கள், கல்விப் பொதுத்தர சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு…
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்றாம்…